உந்தன் ஞாபகங்கள் அன்னாந்து வானத்தை பார்த்தாலும் உன் ஞாபகம் ... தலை குனிந்து தரையை பார்த்தாலும் உன் ஞாபகம் ... எப்படித்தான் வாழ்வதென்று தெரிய வில்லை ... உந்தன் ஞாபகங்கள் இல்லாமல் ... read more poem's Read More
எனக்கு மட்டும் ஓவியமாகிப்போனாய் ... உன் ஞாபகமாய் நான் வரைந்த ஓவியங்கள் என்னுள்.. ! இவைகள் ஒவ்வொன்றும் பிகாசாவை மிஞ்சியவை.. !! உன் ஒவ்வொரு அசைவுகளுக்கும் இன்று வரை எனக்கு அர்த்தம் விளங்கவில்லை... ஏன் பெண்ணே ? எனக்கு மட்டும் ஓவியமாகிப்போனாய் ... read more poem's Read More
உன் கள்ள விழி பார்வை ... என் உயிர் வரை தீண்டி போகிறது ... உன் கள்ள விழி பார்வை ... உன்னிடம் நான் பேசிய நாட்களை விட ... என்னுள் ! நீ பேசிய நாட்களே அதிகம் .. நான் செல்லும் வழியெங்கும் அசைந்து ஆடும் மரங்கள், அவற்றின் மெல்லிய காற்றும் கூட ... காதலுடன் என்னை வருடி செல்லுகிறது ... நீ அந்த காற்றாக இருக்க ... ஏங்குகிறது இந்த ஏழை மனது ... read more poem's Read More
இதயத்தால் !! கண்களால் பலரை நேசிக்கலாம் ... ஆனால் இதயத்தால் அன்பான ஒருவரை மட்டும் தான் நேசிக்கலாம் ... Read more poem's Read More
தினமும் மழை தான் ... தினமும் மழை தான் அவளுக்கு ... அதனால் தான் என்னவோ ! அவளால் என் கண்ணீர் துளிகளை கூட காண முடிவதில்லை ... Read more poem's Read More
உன் கால் தடம் ... இது கவிதையில்லாத கடற்கரை உன் கால் தடம் பதிவதற்கு முன்பு... Read More Poem's Read More
நீ நடந்த பாதை ... நான் நடந்த பாதைகளிளெல்லாம் பூக்கள் முளைக்கும் ... நீ நடந்து வந்த பாதையால் நான் நடக்கும் போது ... read more poem's Read More
கண்கள் பசியாருவதில்லை .... நானும் ஒரு அன்றாடம் காச்சி ஆகிப்போனேன் உன்னை பார்க்காத நாட்களில் எனது கண்கள் பசியாருவதில்லை .... read more poem's in our facebook page : LIKE Read More
உந்தன் முகத்தை ... தினம் தினம் காணுகின்ற ... ஆயிரம் ஆயிரம் முகங்களிலும் ... நான் தேடிக் கொண்டிருப்பது ... அறிமுகமாகாத உந்தன் முகத்தை ... read more poem's in our Facebook page : LIKE Read More
காத்துக்கிடக்கின்றேன் ... நீ தொலைபேசியில் இரவு முழுவதும் மணிக்கணக்கில் என்னுடன் பேசி முடித்தாலும் !! ஏங்குகிறேன் ... உன் - குறுஞ்செய்திக்காக ! விடியும் வரை ... காத்துக்கிடக்கின்றேன் !! Read More Poem's in Our Facebook Page : LIKE Read More
நம் நெருக்கம் ... இந்த உலகமே வெகு தூரமாக தோன்றும் ... நாம் இருவரும் ஒன்றாக இருக்கும் போது ... Read More Poem's in Our Facebook Page : Join Now Read More
நான் காத்திருப்பேன் ... சூரியன் வரும் வரை பகல் காத்திருக்கும் ... நிலவு வரும் வரை காத்திருக்கும் ... மழை வரும் வரை பூமி காத்திருக்கும் ... வண்டு வரும் வரை பூக்கள் காத்திருக்கும் .... என் மேல் உனக்கு காதல் வரும் வரை " நான் காத்திருப்பேன் " More Read Poem's in Our Facebook Page : LIKE Read More
இடறி விழுந்தேன் .... மதுவை விட அதிக போதை தருவது உந்தன் கண்களே பெண்ணே ! அதனால் தானோ என்னவோ .. இடறி விழுந்தேன் அவள் வீசிய காதலெனும் பார்வை வலையினில் ... Read More Poem's in Our Facebook Page : LIKE Read More
எனக்கான உலகம் முழுவதுமாய் ! உன் நினைவுகளால் என்னை மறந்தேன் ... ! இதயமே நீ தந்து சென்றது தானே ... ! அதனால் தானோ என்னவோ ! என் இதயத்துள் காதல் வாசம் என்னுள் நீ தானே இருக்கின்றாய் ... எனக்கான உலகம் முழுவதுமாய் ! Read more poem's in Our Facebook Page : LIKE PAGE Read More
இதயத்தை ... நாம் விரும்பும் இதயம் !நம்மை விரும்பாதபோது !"வாழ" பிடிக்காது ...ஆனால்நம்மை விரும்பும்இதயத்தை ...நாம் நினைத்தால்"சாக" பிடிக்காது ... Read more poem's in Our Facebook Page : LIKE Read More
இமை வால்கள் ...! அன்பே உன் புருவங்களுக்கு நீ மை தீட்டுகின்றாயா ? இல்லை உன் பார்வையால் என்னை கொலை செய்யப்போகும் இமை வால்களை கூர் தீட்டுகின்றாயா ? More Read Poem's in Our Facebook Page : LIKE Read More
என்னை பார்கையில் . . . அவளை ! காண்பதற்காகவே ... முதல் வரிசையில் போய் நின்று கொள்கிறேன் ஒன்றும் தெரியாதவன் போல அவள் என்னை பார்க்கையில் . . . read more poem's in our Facebook page : LIKE Read More
என்னவளின் ... விண்ணில் மின்னுவதெல்லாம்மின்னல் என்றால் ...உன் பார்வையை என்ன சொல்வது ...தோட்டத்தில் பூப்பதெல்லாம்ரோஜா என்றால் ...உன் உதட்டை என்ன சொல்வது ... read more poem's in our Facebook page : LIKE Read More
அவளின் பெயர்தான் ... நான் ! படித்த கவிதைகளில் மிகவும் ! அழகானது அவளின் பெயர்தான் ... read more poem's in our Facebook page : LIKE Read More
முதல் முத்தம் ... இது இன்னும் நீளாதா என்று நான் ஏங்கி தவித்த போது முடிந்தது உந்தன் முதல் முத்தம் ... read more poem's in our facebook page : LIKE Read More
எனது காதலை.. எவனோ ! ஒருவனின் கை பற்றி சென்றவளை ... நினைக்கவும் முடியாமல், மறக்கவும் முடியாமல், தவிப்பதில் இருந்தே உணர்கிறேன் , எனது காதலை... read more poem's in our facebook page : LIKE Read More
உந்தன் பெயர் மட்டுமே ... உதட்டில் இருந்து பல வார்த்தைகள் வருகின்றன போதும் ... என் இதயத்திலிருந்து வருகின்ற ஒரே வார்த்தை ... உந்தன் பெயர் மட்டுமே ... read more poem's in our Facebook page : LIKE Read More
இப்போது மட்டும் !! கண்களின் அனுமதி கேட்ட நான் உன்னை பார்த்தேன் ? இதயத்தின் அனுமதி கேட்டா நீ என்னுள்ளே வந்தாய் ? நம் இருவரின் அனுமதி கேட்டா காதல் நம்முள் வந்தது ? இப்போது மட்டும் !! யார் அனுமதி கேட்டு என்னை விட்டு நீ பிரிந்தாய் ! read more poem's Read More
இதற்கு பெயர் என்ன ? உந்தன் கனவுகளில் தேடாதே ... என்னை ! நான் உன்னுடைய நிஜம் .... எனது சந்தோசம் உனது புன்னகையில் ஒளிந்திருக்கிறது ... நிலா எனக்கு வடக்கே உதிக்கிறது அவள் வீடோ வடக்கு தெருவில் ... காதலிக்கிறோம் என்பதை விட காதலிக்கபடுகிறோம் என்பதே அழகு ...! கண்களில் தொடங்க்கி இதயத்தில் கலந்தால் காதல் .... இதயத்தில் தொடங்க்கி உயிரில் கலந்தாயடி இதற்கு பெயர் என்ன ? Read More Poem's Read More
உன்னை காண முடிய இல்லையே ! நிலவு இருக்கும் தூரத்தை விட ... நீ இருக்கும் தூரம் குறைவு தான் ... ஆனாலும் !! நிலவை காண முடிந்த என்னால் .. உன்னை காண முடிய இல்லையே .. Read more poem's Read More
[கா] [த] [ல்] என்னவள் இதழ் பேசும் அழகை விட ! அவள் விழி பேசும் அழகால் விளைகிறது ! [கா] [த] [ல்] read more poem's Read More
இறுதியாக... நிலவிடம் சொல்லிவிட்டேன் ... உன் தூக்கத்தை கலைக்க விருப்பமின்றி வந்து விட்டது...! மேகங்களை அனுப்பிவிட்டேன் ... உன்னைப் பின்தொடர முடியாமல் கலைந்து விட்டது...! குயில்களை தூதுவிட்டேன் ... உன் குரலைக் கேட்டு மயங்கி விட்டது...! என் இதழ்கள் சொல்லும் என நினைத்தேன் ... தயங்கி தயங்கி தவிக்கின்றது...! இறுதியாக... என் எழுத்துக்களை நம்பி இருக்கிறேன் ... இதாவது உன்னிடம் கூறட்டும்...! உன் மீது எனக்குள்ள அன்பினை ... read more poem's Read More
என் காதல் !! பட்ட மரமாய் இலை உதிர்ந்து கிடக்கிறது என் காதல் துளிர்விட நீ சிந்தும் - உன் ஒரு துளி கண்ணீர் போதுமடி... read more poem's Read More
உன் கால் தடம் ... இது கவிதையில்லாத கடற்கரை உன் கால் தடம் பதிவதற்கு முன்பு... read more poem's Read More
அன்பை ... என்மீது அன்பே இல்லை என நான் தொடரும் ஊடலில் ... உன் தவிப்பு காட்டிவிடுகிறது என்மேல் உனக்கு இருக்கும் அன்பை ... Read More Poem's Read More
தொடர்ந்திடுமா ? வலிக்கும் போது கூட உன் பெயர் சொல்லித் துடித்திடும் என் இதயம் ஒரு நொடியேனும் வாழ்ந்திடுமா ? உன்னை மறந்து இங்கு இல்லை உனக்கான காத்திருப்புகள் தொடர்ந்திடுமா ? என் வாழ் நாள் முழுவதும் ... read more poem's Read More
ஒரு முறையேனும் .. வீட்டுக் கண்ணாடில் படியும் பணித்துளியில் ஓராயிரம் முறை எழுதும் நம் பெயரை ஒரு முறையேனும் எழுதக் கூடாதா ? என் இதயத்தில் ... read more poem's Read More
அழியாக் காதல் ... என்றும் அழியாத கவிதை நான் ... அந்த கவிதைக்குள் இருக்கும் ... என்றும் அழியாக் காதல் நீ ... read more poem's Read More