ஓவியங்கள் என்னுள்.. !
இவைகள் ஒவ்வொன்றும்
பிகாசாவை மிஞ்சியவை.. !!
பிகாசாவை மிஞ்சியவை.. !!
உன் ஒவ்வொரு அசைவுகளுக்கும்
இன்று வரை எனக்கு அர்த்தம்
விளங்கவில்லை...
ஏன் பெண்ணே ?
எனக்கு மட்டும் ஓவியமாகிப்போனாய் ...
0 comments:
Post a Comment