Saturday, November 10, 2012

இதயத்தை ...








நாம் விரும்பும்
இதயம் !
நம்மை விரும்பாத
போது !
"வாழ" பிடிக்காது ...

ஆனால்

நம்மை விரும்பும்
இதயத்தை ...
நாம் நினைத்தால்
"சாக" பிடிக்காது ...


Read more poem's in Our Facebook Page : LIKE




இமை வால்கள் ...!







அன்பே உன் 
புருவங்களுக்கு 
நீ மை தீட்டுகின்றாயா ?

இல்லை உன் 
பார்வையால் என்னை 
கொலை செய்யப்போகும் 

இமை வால்களை 
கூர் தீட்டுகின்றாயா ?



More Read Poem's in Our Facebook Page : LIKE