உந்தன் ஞாபகங்கள் அன்னாந்து வானத்தை பார்த்தாலும் உன் ஞாபகம் ... தலை குனிந்து தரையை பார்த்தாலும் உன் ஞாபகம் ... எப்படித்தான் வாழ்வதென்று தெரிய வில்லை ... உந்தன் ஞாபகங்கள் இல்லாமல் ... read more poem's Read More
எனக்கு மட்டும் ஓவியமாகிப்போனாய் ... உன் ஞாபகமாய் நான் வரைந்த ஓவியங்கள் என்னுள்.. ! இவைகள் ஒவ்வொன்றும் பிகாசாவை மிஞ்சியவை.. !! உன் ஒவ்வொரு அசைவுகளுக்கும் இன்று வரை எனக்கு அர்த்தம் விளங்கவில்லை... ஏன் பெண்ணே ? எனக்கு மட்டும் ஓவியமாகிப்போனாய் ... read more poem's Read More
உன் கள்ள விழி பார்வை ... என் உயிர் வரை தீண்டி போகிறது ... உன் கள்ள விழி பார்வை ... உன்னிடம் நான் பேசிய நாட்களை விட ... என்னுள் ! நீ பேசிய நாட்களே அதிகம் .. நான் செல்லும் வழியெங்கும் அசைந்து ஆடும் மரங்கள், அவற்றின் மெல்லிய காற்றும் கூட ... காதலுடன் என்னை வருடி செல்லுகிறது ... நீ அந்த காற்றாக இருக்க ... ஏங்குகிறது இந்த ஏழை மனது ... read more poem's Read More