என் உயிர் வரை தீண்டி
போகிறது ...
உன் கள்ள விழி
பார்வை ...
உன்னிடம் நான் பேசிய
நாட்களை விட ...
என்னுள் ! நீ பேசிய
என்னுள் ! நீ பேசிய
நாட்களே அதிகம் ..
நான் செல்லும் வழியெங்கும்
அசைந்து ஆடும்
மரங்கள், அவற்றின் மெல்லிய
காற்றும் கூட ...
காதலுடன் என்னை வருடி
செல்லுகிறது ...
நீ அந்த காற்றாக
இருக்க ...
ஏங்குகிறது இந்த ஏழை
மனது ...
0 comments:
Post a Comment