Wednesday, November 14, 2012

கண்கள் பசியாருவதில்லை ....




                                    நானும்                            
                                    ஒரு அன்றாடம் காச்சி
                                    ஆகிப்போனேன்
                                    உன்னை பார்க்காத
                                    நாட்களில்
                                    எனது கண்கள்
                                    பசியாருவதில்லை ....


read more poem's in our facebook page : LIKE

உந்தன் முகத்தை ...





தினம் தினம் 
காணுகின்ற ...
ஆயிரம் ஆயிரம் 
முகங்களிலும் ...

நான் தேடிக்
கொண்டிருப்பது ...
அறிமுகமாகாத 
உந்தன் முகத்தை ...


read more poem's in our Facebook page : LIKE

காத்துக்கிடக்கின்றேன் ...









நீ தொலைபேசியில் 
இரவு முழுவதும் மணிக்கணக்கில் 
என்னுடன் பேசி முடித்தாலும் !!

ஏங்குகிறேன் ...
உன் - குறுஞ்செய்திக்காக !
விடியும் வரை ...
காத்துக்கிடக்கின்றேன் !!


Read More Poem's in Our Facebook Page : LIKE

நம் நெருக்கம் ...







இந்த உலகமே
வெகு தூரமாக 
தோன்றும் ...

நாம்  இருவரும்
ஒன்றாக இருக்கும் 
போது ...


Read More Poem's in Our Facebook Page : Join Now