உன் நினைவுகளால்
என்னை மறந்தேன் ... !
இதயமே நீ தந்து
சென்றது தானே ... !
அதனால் தானோ
என்னவோ !
என் இதயத்துள்
காதல் வாசம்
என்னுள் நீ தானே
இருக்கின்றாய் ...
எனக்கான உலகம்
முழுவதுமாய் !
Read more poem's in Our Facebook Page : LIKE PAGE
0 comments:
Post a Comment